Friday, January 15, 2010

நாங்களும் கவிதை எழுதுவோம்ல


தனிமை


கண்ணீரை துடைக்க யாரும் இல்லை
இரு கைகளால் துடைத்து கொள்கின்றது

மழையில் நான்கு சக்கர வாகனம்