Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Thursday, February 11, 2010

கடவுளும் கம்ப்யூட்டரும் - கவிதை

கடவுள் என்பவர் டொமைன் சர்வர்
நான் ஆனேன் அவனுக்கு கிளையண்ட் பிசி
வாரம் தோறும் செல்கிறேன் பாச் அப்டேட் செய்ய கோவிலுக்கு
போலி சாமியார் வைத்து விட்டான் பக் எனக்கு...

கடவுள்  என்பவர் டொமைன் சர்வர்
மதம் என்பது புரோட்டோக்கால்
சாமியார் ஆனான் ரௌட்டர்
நான் செய்தேன் இதை ட்விட்டர்






 

Friday, January 15, 2010

நாங்களும் கவிதை எழுதுவோம்ல


தனிமை


கண்ணீரை துடைக்க யாரும் இல்லை
இரு கைகளால் துடைத்து கொள்கின்றது

மழையில் நான்கு சக்கர வாகனம்